Apr 19, 2026
Thisaigal NewsYouTube
குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!
தற்போதைய செய்திகள்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத் தனிச் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்த பரிந்துரையை சட்டத்துறை தலைமை அலுவலகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தார், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது தற்போதைய சட்டக் கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும் என்றும், அதன் செயல்திறனை உறுதிப்படுத்த விரிவான ஆய்வுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக இணக்க முறையைப் பயன்படுத்துவது விரைவான, சிக்கனமான தீர்வாக இருக்கும் என மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதே முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை: கருத்துரிமை பறிப்பல்ல, பாதுகாப்பு நடவடிக்கை என ஃபஹ்மி விளக்கம்

16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை: கருத்துரிமை பறிப்பல்ல, பாதுகாப்பு நடவடிக்கை என ஃபஹ்மி விளக்கம்