Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பீதியடைய வேண்டாம்! ரோன்95 பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை – ஜோகூர் கேபிடிஎன் விளக்கம்!
தற்போதைய செய்திகள்

பீதியடைய வேண்டாம்! ரோன்95 பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை – ஜோகூர் கேபிடிஎன் விளக்கம்!

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.05-

ஜோகூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ரோன்95 பெட்ரோல் விநியோகம் குறைந்து விட்டதாகப் பரவிய செய்தியை ஜோகூர் மாநில உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், நிலத்தடி தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே சில 'nozzle'கள் அகற்றப்பட்டன என்று அதன் ஜோகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ உறுதிச் செய்துள்ளார். இது பெட்ரோல் தட்டுப்பாடு அல்ல, மாறாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குழப்பம் ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிற எட்டு பம்புகள் சாதாரணமாகச் செயல்படுவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி