May 6, 2026
Thisaigal NewsYouTube
லோரியுடன் பேருந்து மோதியது: மூன்று பயணிகள் காயம்
தற்போதைய செய்திகள்

லோரியுடன் பேருந்து மோதியது: மூன்று பயணிகள் காயம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.23-

நகரப் பேருந்து ஒன்று, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியுடன் மோதியதில் மூன்று பயணிகள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் ஜோகூர்பாரு, பூசாட் பண்டாரை நோக்கிச் செல்லும் பந்தாய் லோடோ, ஜாலான் ஸ்கூடாய் 3.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

64 வயது ஓட்டுநர் செலுத்திய அந்த நகரப் பேருந்து, கூடாயிலிருந்து பூசாட் பண்டாரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரியுடன் மோதியதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிய போதிலும் 45, 63 மற்றும் 73 வயதுடைய மூன்று பயணிகள் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்