சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் னின் பணி ஒப்பந்த காலம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் விடுப்பில் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. தமக்கு இருக்கும் வருடாந்திர விடுமுறைகளை எடுத்துக்கொள்ளும் வகையில் விடுப்பில் சென்றுள்ள இட்ருஸ் ஹரூணின் ப ணிகளை புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கூட்டரசு தலைமை வழக்குரைஞர் டத்தோ டெரிருடின் முகமட் ஹாருன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டத்துறை தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட இட்ருஸ் ஹரூனின் பதவிக்காலம், பின்னர் மார்ச் 6 ஆம் தேதி மேலும் 6 மாத காலத்திக்கு நீட்டிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


