சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் னின் பணி ஒப்பந்த காலம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் விடுப்பில் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. தமக்கு இருக்கும் வருடாந்திர விடுமுறைகளை எடுத்துக்கொள்ளும் வகையில் விடுப்பில் சென்றுள்ள இட்ருஸ் ஹரூணின் ப ணிகளை புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கூட்டரசு தலைமை வழக்குரைஞர் டத்தோ டெரிருடின் முகமட் ஹாருன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டத்துறை தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட இட்ருஸ் ஹரூனின் பதவிக்காலம், பின்னர் மார்ச் 6 ஆம் தேதி மேலும் 6 மாத காலத்திக்கு நீட்டிக்கப்பட்டது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


