Mar 15, 2026
Thisaigal NewsYouTube
JSJ 70 பொழுதுபோக்கு மையங்களில் சோதனை
தற்போதைய செய்திகள்

JSJ 70 பொழுதுபோக்கு மையங்களில் சோதனை

Share:

மலேசிய போலீஸ் படையின் குற்றப் புலனாய்வு துறை, நாடு முழுவதும் உள்ள 70 பொழுதுபோக்கு மையங்களில் Op Noda Khas சோதனை மேற்கொண்டது.

நேற்று அதிகாலை 1 மணி முதல் 6 மணி வரையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 104 உள்ளூர் வாசிகளும் 373 அந்நிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.

சபா, சரவாக் உட்பட்ட நாடு முழுவதிலிருந்து 358 அதிகாரிகளும் 1,425 JSJ உறுப்பினர்களும் இச்சோதனையில் ஈடுபட்டதாக குற்ற புலனாய்வு துறை துணை தலைவர் Fadil Marsus தெரிவித்தார்.

போதைப்பொருள் வைத்திருக்கும் குற்றங்கள், பொழுதுபோக்கு உரிமம் இல்லாமல் இயங்கும் வளாகங்கள், சட்டவிரோதமாக வெளிநாட்டு பிரஜைகளை வேலைக்கு வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் அடிப்படையில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Fadil Marsus கூறினார்

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து