Jun 29, 2026
Thisaigal NewsYouTube
5  கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
தற்போதைய செய்திகள்

5 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

Share:

கோத்தா பாரு, நவம்பர்.19-

செயற்கைக் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி, ஐந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான், கோத்தா பாருவில் நிகழ்ந்த 5 கொள்ளைச் சம்பவங்களில் ஒருவரே ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றுக்குப் பொறுப்பான அந்த போலீஸ்காரர் அடையாளம் காணப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.

ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையின் அந்த 43 வயது போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் அவர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று முகமட் யுசோஃப் குறிப்பிட்டார்.

MPV ரோந்துப் போலீஸ்காரரான அந்த நபரை கைது செய்தது மூலம் அவரிடமிருந்து செயற்கை துப்பாக்கி ஒன்று கைப்பற்றுப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்