Mar 31, 2026
Thisaigal NewsYouTube
லோரியுடன் மோதி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

லோரியுடன் மோதி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்

Share:

ரெம்பாவ், ஏப்ரல்.26-

சுரங்கப்பாதை மேற்பார்வையாளர் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன், லோரியின் பின்புறத்தில் மோதியதில் பலத்த காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 242.9 ஆவது கிலோமீட்டரில் ரெம்பாவ் அருகில் நிகழ்ந்தது.

சிலாங்கூர் சேர்ந்த 31 வயது அப்துல் ஹய்யு அப்துல் காடீர் என்ற அந்த மேற்பார்வையாளர், மோட்டார் சைக்கிளுடன் லோரியின் அடியில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ரெம்பாவ் மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் அஸ்மி அலி தெரிவித்தார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை