Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பள்ளிகளுக்கு வெளியே விற்பனையாளர்களைக் கட்டுப்படுத்த குழுவை அமைக்க வேண்டும்

Share:

மலாக்கா, பிப்.22-

பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் உணவு பண்டங்கள் விற்பனையாளர்களின் பிரச்சினையை சமாளிக்க பள்ளி நிர்வாகங்கள், மாநகர் மன்றம் அல்லது நகராண்மைக்கழகம் போன்ற ஊராட்சி மன்ற அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கு வெளியே ஒரு விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஜவ்வு மிட்டாய், தொண்டையில் சிக்கி 4 ஆம் படிவ மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களைக் காண்காணிப்பதற்கும், சோதனை செய்வதற்கும் கூட்டுக்குழு அமைக்கப்படுவது அவசியமாகும் என்று என்று கல்வியில் பெற்றோர்களுக்கான மலாக்கா செயற்குழு உறுப்பினர் மாக் சீ கின் வலியுறுத்தியுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி