May 23, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவனும் மனைவியும் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவனும் மனைவியும் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Share:


கெமாமன்,ஜூலை 14-

6 வயது மற்றும் 7 வயது சிறார்களை சித்ரவதைக்கும் உட்படுத்திய கணவன் மனைவி இருவரையும் போலீசார் 6 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்து உள்ளனர் என்று கெமாமன் வட்டார பொலீஸ் தலைவர் , Superintendan Hanyan Ramlan தெரிவித்தார்.

Kampung Jabur Kubur-ல் வசித்து வரும் அந்த இளம் தம்பதியினர், நேற்று மாலை மணி 5.00 மணியளவில் இரு சிறார்களையும் வீட்டில் அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட இரு சிறுவர்காளும் கெமாமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

Related News