Jul 3, 2026
Thisaigal NewsYouTube
4 வளர்ப்பு மகள்கள் பாலியல் பலாத்காரம்: நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

4 வளர்ப்பு மகள்கள் பாலியல் பலாத்காரம்: நபர் மீது குற்றச்சாட்டு

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.28-

தனது 4 வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 57 வயது நபர், அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி என். பிரிஸில்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபருக்கு எதிராக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அலோர் ஸ்டார், தாமான் ஶ்ரீ இண்டா மற்றும் கம்போங் சுக்கா மெனாந்தி ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் 6 க்கும் 11 க்கும் இடைப்பட்ட வயதுடைய தனது நான்கு வளர்ப்பு மகள்களையும் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூடியபட்சம் 20 ஆண்டு, பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்