Mar 25, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை எம்சிஎம்சி விசாரணை செய்து வருகிறது
தற்போதைய செய்திகள்

ஆடவரை எம்சிஎம்சி விசாரணை செய்து வருகிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

நீதிபதிகள் நியமனம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான மற்றும் அருவருக்கத்தக்க உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்த தனிநபரை எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தீவிர விசாரணை செய்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தனிநபர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி புகார் பெற்றுள்ளது. அதே வேளையில் அந்த தனிநபரிடம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக எம்சிஎம்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது