Aug 2, 2026
Thisaigal NewsYouTube
24 பேரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்ட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

24 பேரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்ட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

GLOBAL IKHWAN SERVICES AND BUSINESS HOLDINGS நிறுவனம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி உட்பட 24 பேருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதுன் ஹுசைன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 402 சிறார்கள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கட்டாயத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டது தொடர்பில் அந்த 24 பேருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு