Mar 28, 2026
Thisaigal NewsYouTube
24 பேரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்ட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

24 பேரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்ட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

GLOBAL IKHWAN SERVICES AND BUSINESS HOLDINGS நிறுவனம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி உட்பட 24 பேருக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதுன் ஹுசைன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 402 சிறார்கள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கட்டாயத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டது தொடர்பில் அந்த 24 பேருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி