Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி

Share:

பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில் நடைபெற உள்ளது.
பினாங்கு ஸ்பைஸ் அரேனாவில் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி, ஸ்ரீ நிஷா ஆகியோருடன் நம் நாட்டு கலைஞரான பிக்போஸ் புகழ் முகேன் ராவ்வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால் அதிகமானோர் பினாங்கு மாநிலத்திற்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ‘ஹெலோ கிரியேட்டிவ் ‘ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவமணி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இணையம் மூலம் தொடர்பு கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் ஹரிஹரன், இரசிகர்கள் முழு திருப்தி அடைவதைத் தாம் உறுதி செய்வார் என குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு