Jan 23, 2026
Thisaigal NewsYouTube
புதிய சம்பள முறை, பட்ஜெட்டில் இணைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

புதிய சம்பள முறை, பட்ஜெட்டில் இணைக்கப்படும்

Share:

விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஒருங்கிணைப்பு, வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சம்பள உயர்வு, நடைமுறைப்படுத்​தப்படும் வரையில் அது தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும் 10,12 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வின்றி அவர்கள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு