அரிசி விலையேற்றம், அரிசி தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில் அரிசியை பதுக்கி வைக்கும் நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிசியின் தேவையும், விநியோகமும் மக்களுக்காகவே தவிர பதுக்கி வைப்பதற்காக அல்ல என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டு பிடிக்கப்ப்டடால் எவ்வித தயவு தாட்சனையின்றி நேரடியாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


