அரிசி விலையேற்றம், அரிசி தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில் அரிசியை பதுக்கி வைக்கும் நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிசியின் தேவையும், விநியோகமும் மக்களுக்காகவே தவிர பதுக்கி வைப்பதற்காக அல்ல என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டு பிடிக்கப்ப்டடால் எவ்வித தயவு தாட்சனையின்றி நேரடியாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


