Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களை அவதிக்க வேண்டாம்: சபாநாயகர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களை அவதிக்க வேண்டாம்: சபாநாயகர் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

அரசு ஊழியர்களாகக் கருதப்படக்கூடிய பொதுச் சேவை ஊழியர்களை அவமதிக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சி சேர்ந்த எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த எதிர்மறையான வேலையைச் செய்ய வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் செயலில் எந்தவொரு எம்.பி.யும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இன்று மக்களவையில் நினைவுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை