மலாக்கா,ஜூலை 12-
தொடர்பாக பெறப்படும் புகார்களை வங்கி அதிகாரிகள், வகுக்கப்பட்டுள்ள SOP எனப்படும் செயல்முறை வரையறை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறி உள்ளார்.
வங்கியில், சரியான விதிமுறைகளை பின்பற்றி பணத்தை எடுக்காத பயனீட்டாளர்களின் செயல்களை குறித்து வங்கி விசாரணை செய்ய வேண்டும். அதே சமயம் அறியாமல் செய்த அதவறாக இருக்காமல், அது சந்தேகத்திற்குரிய செயலாக இருப்பின் அது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணைச் செய்ய தவறிவிடக் கூடாது என துணை அமைச்சரர் மேலும் கூறினார்








