Feb 9, 2026
Thisaigal NewsYouTube
சிபு ஜெயா: கழிவுநீர்  குளத்தில் மூழ்கி மூன்று சிறார்கள்  பலி
தற்போதைய செய்திகள்

சிபு ஜெயா: கழிவுநீர் குளத்தில் மூழ்கி மூன்று சிறார்கள் பலி

Share:

சிபி ஜெயா, பிப்ரவரி.04-

சரவாக், சிபு ஜெயா மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு குளத்தில் விழுந்து மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று மாலை 4.03 மணியளவில் இது குறித்து அவசர அழைப்பைத் தாங்கள் பெற்றதாகத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இருவர் சிறுமிகள் மற்றும் ஒருவர் சிறுவன் என்று அடையாளம் கூறப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த மூன்று சிறார்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சுயநினைவற்ற நிலையில் கிடந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த மூன்று சிறார்களும் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து