மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவுக்கு சுவையூட்டும் திருவிழா சாப்பாட்டிற்கு பிரசித்திப் பெற்ற சீனி சட்டி சோறு உணவகம், சிங்கப்பூரில் தனது முதலாவது உணவகத்தை திறக்கவிருக்கிறது.
இதன் திறப்பு விழா நாளை மறுநாள், மே முதல் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் எண் 30, norris road, little india, சிங்கப்பூர் என்ற முகவரியில் முதல் முறையாக திருவிழா சாப்பாடு அறிமுகமாகிறது.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி, வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதாரவினால், கடந்த 5 ஆண்டுகாலமாக வெற்றி நடைப்போட்டு 18 கிளை உணவகங்களைக் கொண்டுள்ள சீனி சட்டி சோறு, தனது 19 ஆவது கிளை உணவகமாக சிங்கப்பூரில் கால் பதிக்கிறது.
திருவிழா சாப்பாடு மற்றும் சட்டி சோற்றை ஒரு கைப்பார்ப்பதற்கு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திறப்பு விழா காண்கிறது சீனி சட்டி சோறு.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


