மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவுக்கு சுவையூட்டும் திருவிழா சாப்பாட்டிற்கு பிரசித்திப் பெற்ற சீனி சட்டி சோறு உணவகம், சிங்கப்பூரில் தனது முதலாவது உணவகத்தை திறக்கவிருக்கிறது.
இதன் திறப்பு விழா நாளை மறுநாள், மே முதல் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் எண் 30, norris road, little india, சிங்கப்பூர் என்ற முகவரியில் முதல் முறையாக திருவிழா சாப்பாடு அறிமுகமாகிறது.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி, வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதாரவினால், கடந்த 5 ஆண்டுகாலமாக வெற்றி நடைப்போட்டு 18 கிளை உணவகங்களைக் கொண்டுள்ள சீனி சட்டி சோறு, தனது 19 ஆவது கிளை உணவகமாக சிங்கப்பூரில் கால் பதிக்கிறது.
திருவிழா சாப்பாடு மற்றும் சட்டி சோற்றை ஒரு கைப்பார்ப்பதற்கு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திறப்பு விழா காண்கிறது சீனி சட்டி சோறு.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


