மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவுக்கு சுவையூட்டும் திருவிழா சாப்பாட்டிற்கு பிரசித்திப் பெற்ற சீனி சட்டி சோறு உணவகம், சிங்கப்பூரில் தனது முதலாவது உணவகத்தை திறக்கவிருக்கிறது.
இதன் திறப்பு விழா நாளை மறுநாள், மே முதல் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் எண் 30, norris road, little india, சிங்கப்பூர் என்ற முகவரியில் முதல் முறையாக திருவிழா சாப்பாடு அறிமுகமாகிறது.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி, வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதாரவினால், கடந்த 5 ஆண்டுகாலமாக வெற்றி நடைப்போட்டு 18 கிளை உணவகங்களைக் கொண்டுள்ள சீனி சட்டி சோறு, தனது 19 ஆவது கிளை உணவகமாக சிங்கப்பூரில் கால் பதிக்கிறது.
திருவிழா சாப்பாடு மற்றும் சட்டி சோற்றை ஒரு கைப்பார்ப்பதற்கு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திறப்பு விழா காண்கிறது சீனி சட்டி சோறு.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


