May 18, 2026
Thisaigal NewsYouTube
ஈரானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

ஈரானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மத்தியில் ஈரானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்ட மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் அங்குள்ள நடப்பு நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

மலேசியாவிற்கு வெளியே உள்ள மலேசியர்களும், மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும். இதுவே விஸ்மா புத்ராவின் முன்னுரிமையாகும் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் மலேசியர்களுக்குத் தேவையான உதவிகள் நல்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை