Mar 26, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்  தோற்றத்திற்கு  களங்கம் ஏற்படலாம் 
தற்போதைய செய்திகள்

போலீஸ்  தோற்றத்திற்கு  களங்கம் ஏற்படலாம் 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-

செய்தி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மலேசியா கினி-யின் மூன்று நிருபர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள புகாரினால் போலீஸ் துரையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படையில் உயர் பதவி வகித்து வரும் அதிகாரிகள் சிலர் ,பணியிடம் மாற்றப்படலாம் என்றும் , மிகப்பெரிய சீரமைப்பு நடைபெறலாம் என்றும் ,மலேசிய கினி செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் தொடர்பில் அந்த செய்தி தள நிறுவனத்தின் மூன்று நிருபர்கள் ,போலீஸ் விசாரணைக்கு ஆளாகி வருகின்றனர் .

ஆருடன் தன்மையில் செய்தி வெளியிடுவது மிகப்பெரிய குற்றமா ? என்று நாட்டில் நனிசிறந்த விருதைப்பெற்றவரான மூத்தப்பத்திரிக்கையாளர் ஜோஹன் ஜாபர் வினவியுள்ளார் .

தங்கள் செய்தியில் ஆருடத்தன்மையில் செய்தி வெளியிடுவது என்பது பத்திரிகைத்துறையில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையாகும்

அமைச்சரவையில் ஏற்படக் கூடிய மாற்றம் குறித்து தகவல் சாதனங்கள் பல முறை ஆருடத்தன்மையில் செய்தி வெளியிட்டுள்ளன . ஆனால், அந்த செய்தி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இதுவரையில் கேள்வி எழுதப்படவில்லை .போலீஸ் துறை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்று ஜோஹன் ஜாபர் வினவினார்

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு