Mar 28, 2026
Thisaigal NewsYouTube
புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது

Share:

சிலாங்கூர்,செப்டம்பர் 26-

நாட்டின் தாய்க்கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கட்டடம், நாட்டின் புராதான கட்டடமாக அங்கீகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் Jalan Tun H.S. Lee. யில் உள்ள 150 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் வளாகத்தை புராதான பகுதியாக 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது..

இதற்கான அங்கீகார கடிதத்தை சுற்றலா, கலை, பண்பாட்டு அமைச்சின் தேசிய பாரம்பரிய இலாகாவின் பாரம்பரிய ஆணையம் வழங்கியுள்ளது என்று இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்தார்.

புராதான கட்டட வளாகம் தொடர்பில் தேவஸ்தானத்தின் அனுமதி கேட்டு, ஓர் கடிதத்தை அந்த இலாகாவின் பாரம்பரிய ஆணையத்த்தின் ஆணையர் முகமது முடா பஹாடின் வழங்கியிருப்பதையும் அவர் டான்ஸ்ரீ நடராஜா சுட்டிக்காட்டினார்.

Related News

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ

கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்