Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஓரினப் புணர்ச்சி: சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

ஓரினப் புணர்ச்சி: சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டுகள் சிறை

Share:

சிரம்பான், ஜூலை.30-

தங்கும் வசதியைக் கொண்ட சமயப் பள்ளியின் 7 மாணவர்களை ஓரினப் புணர்ச்சி செய்த குற்றத்திற்காக அப்பள்ளியின் வார்டனுக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

38 வயது முகமட் கைரி ஃபிட்ரி பஹாரோம் என்ற அந்த வார்டனுக்கு எதிராக மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த வார்டன் ஒப்புக் கொண்டார்.

சிரம்பானில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் ஒன்பது முதல் 12 வயதுடைய 7 மாணவர்களுடன் அந்த வார்டன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது