May 26, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளைப் போல் நடித்த இருவர் கைது
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளைப் போல் நடித்த இருவர் கைது

Share:

பாசீர்மாஸ், நவ. 18-


தங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்த இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியில் போலீசார் தொடங்கிய ஓப்ராசி தாரிங் வாவாசன் என்ற சோதனை நடவடிக்கையின் மூலம் 25 மற்றும் 31 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு பாசீர் மாஸ், கம்போங் காசாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அவ்விரு நபர்களும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது