Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கல்வத் குற்றத்தில் மருத்துவர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

கல்வத் குற்றத்தில் மருத்துவர் பிடிபட்டார்

Share:

மலாக்கா, ஜூலை.29-

மலாக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் கல்வத் குற்றத்திற்காக மலாக்கா இஸ்லாமிய சமய இலாகாவினால் கைது செய்யப்பட்டார்.

இன்று பிற்பகல் 3.25 மணியளவில் மலாக்கா, செமாபோக், தாமான் செமாபோக் பெர்டானாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சமய அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது தன் காதலியான பெண் மருத்துவர் ஒருவருடன் அந்த மருத்துவர் கல்வத் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இருவரும் தங்கியிருந்த வீட்டின் கதவைத் திறப்பதற்கு அந்த மருத்துவ ஜோடியினர் 20 நிமிடம் எடுத்துக் கொண்டனர். 30 வயது மதிக்கத்தக்க அவர்கள், வீட்டின் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். பின்னர் போலீசாரின் உதவியைச் சமய அதிகாரிகள் நாடியதும், அந்த காதல் ஜோடியினர் வீட்டின் கதவைத் திறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது