Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கள்ளக் குடியேறிகளுக்கு உதவியதாக எல்லைக் கட்டுப்பாடு அதிகாரிகள் 18 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கள்ளக் குடியேறிகளுக்கு உதவியதாக எல்லைக் கட்டுப்பாடு அதிகாரிகள் 18 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

அந்நிய நாட்டவர்களை மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக அனுமதிப்பதற்கு உதவியதாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஷுஹைலி முகமட் ஸையின் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 2-ல் பணியமர்த்தப்பட்டிருந்த அந்த 18 அதிகாரிகளும், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்பிஆர்எம்மின் விசாரணைகளுக்கு எல்லா வகையிலும் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும், இது பற்றி எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஷுஹைலி முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து