Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கள்ளக் குடியேறிகளுக்கு உதவியதாக எல்லைக் கட்டுப்பாடு அதிகாரிகள் 18 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கள்ளக் குடியேறிகளுக்கு உதவியதாக எல்லைக் கட்டுப்பாடு அதிகாரிகள் 18 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

அந்நிய நாட்டவர்களை மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக அனுமதிப்பதற்கு உதவியதாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஷுஹைலி முகமட் ஸையின் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 2-ல் பணியமர்த்தப்பட்டிருந்த அந்த 18 அதிகாரிகளும், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்பிஆர்எம்மின் விசாரணைகளுக்கு எல்லா வகையிலும் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும், இது பற்றி எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஷுஹைலி முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்