Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டபிள்யூஇ. நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2, இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது

Share:

பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக்கரை நெடுஞ்சாலையான WCE- யின் லெம்பா கிளாங் செலத்தான் அல்லது SKVE-யின் அடுக்கு நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2 இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது.

SKVE அடுக்கு நெடுஞ்சாலையையும் SAE அடுக்குச்சாலையையும் இணைக்கும் WCE-யின் செக்‌ஷன் 2 நெடுஞ்சாலை 7.2 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.

செக்‌ஷன் 2 திறக்கப்படுவது மூலம் பந்திங்கைச் சேர்ந்தவர்கள் ஒரு மாற்றுச் சாலையாக ஷா ஆலாம், கிள்ளான், புத்ராஜெயா, KLIA அனைத்துலக விமான நிலையம் மற்றும் SKVE நெடுஞ்சாலையின் இணைப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி