May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டபிள்யூஇ. நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2, இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது

Share:

பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக்கரை நெடுஞ்சாலையான WCE- யின் லெம்பா கிளாங் செலத்தான் அல்லது SKVE-யின் அடுக்கு நெடுஞ்சாலையின் செக்‌ஷன் 2 இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது.

SKVE அடுக்கு நெடுஞ்சாலையையும் SAE அடுக்குச்சாலையையும் இணைக்கும் WCE-யின் செக்‌ஷன் 2 நெடுஞ்சாலை 7.2 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.

செக்‌ஷன் 2 திறக்கப்படுவது மூலம் பந்திங்கைச் சேர்ந்தவர்கள் ஒரு மாற்றுச் சாலையாக ஷா ஆலாம், கிள்ளான், புத்ராஜெயா, KLIA அனைத்துலக விமான நிலையம் மற்றும் SKVE நெடுஞ்சாலையின் இணைப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்