May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிச்சாப், மிளகாய் சோஸ் தொழிற்சாலைகளை மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜன.23-

பினாங்கு, ஜார்ஜ்டவுனை தளமாக கொண்ட கிச்சாப் மற்றும் மிளகாய் Sos- யை தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு தொழிற்சாலைகளிலும் கிச்சாப் மற்றும் மிளகாய் சோஸ் பதப்படுத்தப்படும் இடத்தில் எலிகளின் எச்சம் குவிந்து கிடந்தைத் தொடர்ந்து அந்த இரு தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடும்படி பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட சுகாதார இலாகா உத்தரவிட்டது.

இவ்விரு தொழிற்சாலைகளும் எலிகளின் எச்சம் காரணமாக ஏற்கனவே ஏழு முறை மூடப்பட்டு, திறக்கப்பட்டதாக சுகாதார இலாகாவின் பதிவில் தெரியவந்துள்ளது.

முதல் சோதனை ஜாலான் பட்டாணியில் மேற்கொள்ளப்பபட்டது. இரண்டாவது சோதனை Jalan C.Y. Choy- யில் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதார இலாகா கூறியது.

இவ்விரு தொழிற்சாலைகளும் 120 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்