Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிச்சாப், மிளகாய் சோஸ் தொழிற்சாலைகளை மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜன.23-

பினாங்கு, ஜார்ஜ்டவுனை தளமாக கொண்ட கிச்சாப் மற்றும் மிளகாய் Sos- யை தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு தொழிற்சாலைகளிலும் கிச்சாப் மற்றும் மிளகாய் சோஸ் பதப்படுத்தப்படும் இடத்தில் எலிகளின் எச்சம் குவிந்து கிடந்தைத் தொடர்ந்து அந்த இரு தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடும்படி பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட சுகாதார இலாகா உத்தரவிட்டது.

இவ்விரு தொழிற்சாலைகளும் எலிகளின் எச்சம் காரணமாக ஏற்கனவே ஏழு முறை மூடப்பட்டு, திறக்கப்பட்டதாக சுகாதார இலாகாவின் பதிவில் தெரியவந்துள்ளது.

முதல் சோதனை ஜாலான் பட்டாணியில் மேற்கொள்ளப்பபட்டது. இரண்டாவது சோதனை Jalan C.Y. Choy- யில் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதார இலாகா கூறியது.

இவ்விரு தொழிற்சாலைகளும் 120 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி