Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிச்சாப், மிளகாய் சோஸ் தொழிற்சாலைகளை மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜன.23-

பினாங்கு, ஜார்ஜ்டவுனை தளமாக கொண்ட கிச்சாப் மற்றும் மிளகாய் Sos- யை தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு தொழிற்சாலைகளிலும் கிச்சாப் மற்றும் மிளகாய் சோஸ் பதப்படுத்தப்படும் இடத்தில் எலிகளின் எச்சம் குவிந்து கிடந்தைத் தொடர்ந்து அந்த இரு தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடும்படி பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட சுகாதார இலாகா உத்தரவிட்டது.

இவ்விரு தொழிற்சாலைகளும் எலிகளின் எச்சம் காரணமாக ஏற்கனவே ஏழு முறை மூடப்பட்டு, திறக்கப்பட்டதாக சுகாதார இலாகாவின் பதிவில் தெரியவந்துள்ளது.

முதல் சோதனை ஜாலான் பட்டாணியில் மேற்கொள்ளப்பபட்டது. இரண்டாவது சோதனை Jalan C.Y. Choy- யில் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதார இலாகா கூறியது.

இவ்விரு தொழிற்சாலைகளும் 120 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

கிச்சாப், மிளகாய் சோஸ் தொழிற்சாலைகளை மூட உத்தரவு | Thisaigal News