Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை!

Share:

கோலாலம்பூர், ஜூலை 12-

நாட்டில் வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், கார் பட்டறைகள் மற்றும் சந்தைக் கடைகள் ஆகியவற்றுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் விதிமுறைகளை மீறி, வெளிநாட்டினருக்கு அத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்களின் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அதன் அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்

மேலும் இத்தகையவர்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்