Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

8,076 மாணவர்கள் SPM தேர்வில் அமரவில்லை

Share:

கோலாலம்பூர், பிப்.13-

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் 8,076 மாணவர்கள், அனைத்து சோதனைகளிலும் அமரவில்லை என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் 6,231 பேர், கல்வி அமைச்சின் அரசாங்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வேலைக்கு செல்லுதல், குடும்பப் பிரச்னை, உடல் நலக்குறைவு, மரணம், வெளிநாட்டிற்கு இடம் மாறிச் சென்றது முதலிய காரணங்களால் அவர்கள் இத்தேர்வை எழுத தவறியிருக்கலாம் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி