Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் பிரான்ஸ் பயணம் சர்ச்சைக்கு இடமானது
தற்போதைய செய்திகள்

பிரதமரின் பிரான்ஸ் பயணம் சர்ச்சைக்கு இடமானது

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம், இன்று மக்களவையில் பேசும் பொருளாக மாறியது.

அன்வார் மேற்கொண்ட பிரான்ஸ் பயணம் அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்று எதிர்க்கட்சியினர் சுமார் 2 மணி நேரம் கேள்விக் கணைகளால் துளைத்தனர்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அதிகாரப்பூர்வமற்ற பயணமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலுரான் எம்.பி. ரொனால்ட் கியாண்டி குற்றஞ்சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், பிரதமர் மேற்கொண்ட அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமற்ற பயணம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது