Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டிரம்பிற்கு அழைப்பா? பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆவேசக் குரல்!
தற்போதைய செய்திகள்

டிரம்பிற்கு அழைப்பா? பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆவேசக் குரல்!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.05-

மலேசியாவில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை அழைத்திருப்பதை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹிர் சே சுலைமான் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நிலம், உயிர், அம்மக்களின் மரியாதையைப் பறித்து, போர்க் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு காலனியாதிக்கவாதியை இந்தக் கூட்டத்திற்கு அழைப்பது தவறு என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இந்த அழைப்புக்குத் தீர்மானமான எதிர்ப்பு தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையைத் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு