விரைவில் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்க விருக்கும் 6 மாநிலங்களில் உள்ள முக்கியப் பிரச்னைகள் அனைத்தும், வரும் புதன்கிழமை தொடங்க விருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டில் அதன் பிரதிநிதிகளின் மூலம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிளந்தான் மாநிலத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை மற்றும் பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்ற விவகாரம் உட்பட பல முக்கிய பிரச்சனைகள் அம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


