விரைவில் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்க விருக்கும் 6 மாநிலங்களில் உள்ள முக்கியப் பிரச்னைகள் அனைத்தும், வரும் புதன்கிழமை தொடங்க விருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டில் அதன் பிரதிநிதிகளின் மூலம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிளந்தான் மாநிலத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை மற்றும் பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்ற விவகாரம் உட்பட பல முக்கிய பிரச்சனைகள் அம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


