Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அந்த கொள்ளையன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

அந்த கொள்ளையன் பிடிபட்டான்

Share:

ஜோகூர்பாரு, டிச. 28-


ஜோகூர்பாரு, ஸ்கூடாய், தாமான் நேசாவில் வீடு புகுந்து நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 12.18 மணியளவில் பெறபட்ட போலீஸ் புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ததில் 32 வயது நபர் பிடிபட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்விர் சிங் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு மாது, விலை உயர்ந்த ஆபரணங்களை இழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பல்விர் சிங் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்