Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த கொள்ளையன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

அந்த கொள்ளையன் பிடிபட்டான்

Share:

ஜோகூர்பாரு, டிச. 28-


ஜோகூர்பாரு, ஸ்கூடாய், தாமான் நேசாவில் வீடு புகுந்து நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 12.18 மணியளவில் பெறபட்ட போலீஸ் புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ததில் 32 வயது நபர் பிடிபட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்விர் சிங் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு மாது, விலை உயர்ந்த ஆபரணங்களை இழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பல்விர் சிங் குறிப்பிட்டார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்