May 21, 2026
Thisaigal NewsYouTube
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு

Share:

பள்ளியில் பகடிவதையை தாங்கிக் கொள்ள முடியாமல், பள்ளியை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படும் இரண்டாம் படிவம் பயிலும் மாணவர் சம்பந்தப்பட்ட கோலாலம்பூர், செராஸ், தங்கும் வசதியை கொண்ட ஓர் இடைப்பள்ளி, இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்திலிருந்து முழு அறிக்கை கிடைத்தப்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை கல்வி அமைச்சினால் எடுக்க இயலும். அதற்கு முன்னதாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பள்ளி நிர்வாகத்தை கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாகலிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் நிகழ்வதை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை