May 18, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.02-

அரசு தரப்பு வழக்கறிஞர் காலஞ்சென்ற கேவின் மொராயிஸ் கொலை வழக்குடன் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கைத்க் தொடர்புப்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில் லிம் கிட் சியாங் உட்பட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கெவின் மெராய்ஸ் கொலை வழக்கிற்கு கூட்டரசு நீதிமன்றம் நேற்று முழுமையாகத் தீர்வு கண்டுள்ளது. இந்த கொலை வழக்கில் எந்த இடத்திலும், நஜீப்பிற்கு தொடர்பு உள்ளது என்று மேற்கோள் காட்டப்படாத நிலையில், இதில் முன்னாள் பிரதமருக்குத் தொடர்பு இருப்பது போல் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் பேசியிருந்தார் என்று நஜீப் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் அவ்வாறே உவமைக் காட்டி பேசியிருந்ததாக நஜீப்பின் வலைத்தளத்தை வழிநடத்தி வரும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்டர்கள் நஜீப்பிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி