Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்குச் சுபீட்சத்தைத் தரட்டும்
தற்போதைய செய்திகள்

மக்களுக்குச் சுபீட்சத்தைத் தரட்டும்

Share:

நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டை மலேசிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுடன், குடும்பங்கள் ஒற்றுமையாகவும் இறை வழிபாட்டுடனும் இந்த புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் செல்வதை மக்கள் தவற விடக்கூடாது. மேலும் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மரபு ஆகியவற்றை கட்டிக்காக்கும் அதேவேளையில் மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை, மேலும் வலுப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து