நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டை மலேசிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுடன், குடும்பங்கள் ஒற்றுமையாகவும் இறை வழிபாட்டுடனும் இந்த புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் செல்வதை மக்கள் தவற விடக்கூடாது. மேலும் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மரபு ஆகியவற்றை கட்டிக்காக்கும் அதேவேளையில் மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை, மேலும் வலுப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


