Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் ஆற்றில் இறங்கிய சிறுவன் மாயம் – முதலை தாக்கியதாக அச்சம்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் ஆற்றில் இறங்கிய சிறுவன் மாயம் – முதலை தாக்கியதாக அச்சம்

Share:

சரவாக் மாநிலம் பந்து, ஸ்ரீ அமான் பகுதியில், முதலை தாக்கியதாக நம்பப்படும்15 வயது சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின் படி, சுங்கை செட்டராப் ஆற்றில், அந்தச் சிறுவன் 7 நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வலையை மீட்பதற்காக ஆற்றில் இறங்கிய அவர் மேலே வரவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் முதலை ஒன்று காணப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்ததால், சிறுவன் முதலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று மதியம் 12.35 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து

மலேசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

மலேசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது

கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது

ஜோகூரில் சர்ச்சைக்குரிய "நெட்வொர்க் ஸ்கூலை" உடனடியாக மூட உத்தரவு

ஜோகூரில் சர்ச்சைக்குரிய "நெட்வொர்க் ஸ்கூலை" உடனடியாக மூட உத்தரவு

சீன பிரஜைகள் ஸ்கேம் மோசடி: நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மறுப்பு

சீன பிரஜைகள் ஸ்கேம் மோசடி: நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மறுப்பு

பினாங்கில் பிரம்மாண்ட தமிழ் இலக்கிய விழா 2026: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சிறப்புரை, இலக்கிய நாடகம் மற்றும் ‘நூல்வனம்’ புத்தகக் கண்காட்சி

பினாங்கில் பிரம்மாண்ட தமிழ் இலக்கிய விழா 2026: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சிறப்புரை, இலக்கிய நாடகம் மற்றும் ‘நூல்வனம்’ புத்தகக் கண்காட்சி