Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பிறை கம்போங் மானிஸ் வீட்டுப்பிரச்னை தீர்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

பிறை கம்போங் மானிஸ் வீட்டுப்பிரச்னை தீர்க்கப்படும்

Share:

பிறை கம்போங் மானிஸ் கிராம மக்களுக்கான வீட்டுப்பிரச்னை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும் என்று பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூகப் போராட்டவாதி டேவிட் மார்ஷல் உறுதியளித்துள்ளார்.

கம்போங் மானிஸ் கிராமத்தில் மொத்தம் 286 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர். அவர்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்துவதற்க்கு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதாக மரம் சின்னத்தில் போட்டியிடும் டேவிட் மார்ஷல் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை நடைப்பெறும் சட்டமன்றத் தேர்தலில் பிறை சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்படுவதன் மூலம் இந்த வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என்று சுயேட்சை வேட்பாளர் டேவிட் மார்ஷல் உறுதி அளித்துள்ளார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!