Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

மின்சார இடையூறினால் இன்று நிலைக்குத்திய கிளானா ஜெயாவிற்கான எல்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது என்று ரெபிட் கேஎல் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யுனிவெர்சிட்டிக்கும், அப்துல்லா ஹூக்குமிற்கும் ஏற்பட்ட இந்த இடையூறு பிற்பகலில் வழக்கத்திற்குத் திரும்பியதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News