Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப் பிரச்னைகள், இளைஞர்களின் பொருளாதாரம், பத்து திரிகாவில் திட்டமிடல்
தற்போதைய செய்திகள்

வெள்ளப் பிரச்னைகள், இளைஞர்களின் பொருளாதாரம், பத்து திரிகாவில் திட்டமிடல்

Share:

மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவரும் ஷா ஆலாம் பகுதியை மேம்படுத்துவதுதான் தனது தலையாள கடமை என அன்மையில் நடைபெற்ற சட்டமற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பத்து தீகா ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் அல் ரஷித் ஹரோன் கூறினார்.

ஷா ஆலாம் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்சனை தொடர்பாக தான் ஷா ஆலாம் நகராண்மை கழகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான தீர்வு வழிமுறைகளை கண்டறிய உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அதனை தொடர்ந்து, ஷா ஆலாம் வட்டரத்தில் வசித்து வரும் இளைஞர்களின் பொருளாதரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் தாம் தீவிரமாக ஈடுபடப்போவதாக டேனியல் அல் ரஷித் ஹரோன் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு