நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள வேளையில் அதனை மக்கள் அலட்சியமாக கருதி விட வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது. புகைமூட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாகும். முடிந்தளவில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளுமாறு நெகிரி செம்பிலான் மாநில மக்களுக்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


