நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள வேளையில் அதனை மக்கள் அலட்சியமாக கருதி விட வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது. புகைமூட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாகும். முடிந்தளவில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளுமாறு நெகிரி செம்பிலான் மாநில மக்களுக்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


