நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள வேளையில் அதனை மக்கள் அலட்சியமாக கருதி விட வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது. புகைமூட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாகும். முடிந்தளவில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளுமாறு நெகிரி செம்பிலான் மாநில மக்களுக்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


