Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அதிகமானோருக்கு பால்வினை நோய்
தற்போதைய செய்திகள்

அதிகமானோருக்கு பால்வினை நோய்

Share:

திரெங்கானு மாநிலத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களே அதிகளவில் பால்வினை நோய்க்கு ஆளாகி வருவது தெரியவந்துள்ளது என்று லாடாங் சட்டமன்ற உறுப்பினர் சுரைடா முஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

கோலத் திரெங்கானு, சுல்தானா நோர் சஹிரா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள புள்ளி விவகரங்களின்படி 18 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய அதிகமான ஆண்களே இந்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளதாக இன்று திரெங்கானு சட்டமன்றத்தில் அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பால்வினை நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை திரெங்கானு மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன