Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அதிகமானோருக்கு பால்வினை நோய்
தற்போதைய செய்திகள்

அதிகமானோருக்கு பால்வினை நோய்

Share:

திரெங்கானு மாநிலத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களே அதிகளவில் பால்வினை நோய்க்கு ஆளாகி வருவது தெரியவந்துள்ளது என்று லாடாங் சட்டமன்ற உறுப்பினர் சுரைடா முஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

கோலத் திரெங்கானு, சுல்தானா நோர் சஹிரா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள புள்ளி விவகரங்களின்படி 18 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய அதிகமான ஆண்களே இந்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளதாக இன்று திரெங்கானு சட்டமன்றத்தில் அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பால்வினை நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை திரெங்கானு மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்