மாது ஒருவர், தனது 14 வயது மகனுடன் தகாத உறவு கொண்ட அந்த ஆபாச காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிரவிட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி கசா தெரிவித்துள்ளார். 35 வயதுடைய அந்த நபர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் ஷா ஆலாம், பண்டார் புன்சாக் அலாமில் உள்ள ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியை ஆராய்ந்த போது, பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் வசிக்கும் அந்த சந்தேகப் பேர்வழி, மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் பலாத்காரம் தொடர்பில் இரண்டு குற்றப் பதிவுகளைகொண்டுள்ளது தெரியவந்துள்ளதாக ரம்லி கசா குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட சிறுவனின் 34 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஆபாச காணொளியைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் பிடிபட்ட ஆடவரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரம்லி கசா தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


