Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமரிடம் மீண்டும் விசாரணை செய்யப்படலாம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப் பணம் பரிமாற்றம் தொடர்பில் தனது விசாரணையை முடுக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

65 வயதான இஸ்மாயில் சப்ரி, ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி மயங்கி, கீழே விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் எஸ்பிஆர்எம், 5 மணி நேரம் விசாரணை செய்துள்ளது.

இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் உதவியாளர்களை எஸ்பிஆர்எம் கைது செய்தது, அந்த நால்வரில் ஒருவரின் வீட்டில் 100 மில்லியன் பெறுமானமுள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த முன்னாள் பிரதமர் மீண்டும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்படலாம் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு