Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தாயும் பிள்ளையும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பரிதவிப்பு
தற்போதைய செய்திகள்

தாயும் பிள்ளையும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பரிதவிப்பு

Share:

பத்து பஹாட், ஜூன்.17-

எம்பிவி வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தாயும், மகளும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.40 மணியளவில் ஜோகூர், ஆயர் ஹீத்தாம், கம்போங் தாலாங் புனுட் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் 36 வயது மாதுவையும், அவரின் 11 வயது மகளையும் மீட்பதற்குத் தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவி நாடப்பட்டது.

இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய மாதுவும் அவரின் மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை