Mar 23, 2026
Thisaigal NewsYouTube
இயற்கை சீற்றத்திலிருந்து நாடு விடுபட்டு இருக்க வேண்டும்: சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவீர்
தற்போதைய செய்திகள்

இயற்கை சீற்றத்திலிருந்து நாடு விடுபட்டு இருக்க வேண்டும்: சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவீர்

Share:

குவாந்தான், ஆகஸ்ட்.28-

பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்திலிருந்து நாடு விடுபட்டு இருக்க நாளை வெள்ளிக்கிழமைத் தொழுகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனை நடத்துமாறு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் மலேசியாவில் சில இடங்களில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்வதற்கு இறையருள் காக்க வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

தங்களின் பிரார்த்தனையின் மூலம் இத்தகைய விண்ணப்பத்தை மாநில மக்கள் முன்வைப்பது வழி எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்திலிருந்து மக்களைக் காக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று முஸ்லீம்கள் பிரார்த்திக்குமாறு பகாங் சுல்தான் கேட்டுக் கொண்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு