Mar 15, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காலணி வாங்கியதில் வெ.5000 இழப்பு

Share:

கோலாலம்பூர், ஜன - 9

இன்ஸ்டாகிராமில் 135 வெள்ளிக்கு மட்டுமே விற்கப்பட்ட னைக் ஏர் ஜோர்டன் காலணியை வாங்க முற்பட்ட ஓர் ஆடவன் ஏமாற்றப்பட்டு 5,000 வெள்ளியை இழந்தார்.

போலீசார் மற்றும் குடியேற்றத்துறையினர்கள் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கூடுதல் கட்டணம் செலுத்த விற்பனையாளர் தம்மை வலியுறுத்தியதாக அந்நபர் தெரிவித்தார்.

பின் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அந்த 30 வயதுடைய ஆடவர் துன் எச்எஸ் லீ காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை instagram - மில் போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து அந்நபர் காலணியை வாங்க முடிவெடுத்ததாக அறியப்படுகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்