Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆடரின் எலும்புக்கூடு கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

ஆடரின் எலும்புக்கூடு கண்டு பிடிப்பு

Share:

கிள்ளான், ஜாலான் கெபூன் அருகில் கால்வால் ஓரத்தில் ஆடவரின் எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்ப்டடுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஓர் ஆடவரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற போ​லீசார், எலும்புக்கூடு கிடப்பது குறித்து தகவல் அளிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார். அந்த எலும்புக்கூடு, கால்வாயில் செல்லும் ​நீர்குழாயில் சிக்கிக்கிடந்தது தெரியவந்துள்ளது. தடயவியல் சோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

Related News