கிள்ளான், ஜாலான் கெபூன் அருகில் கால்வால் ஓரத்தில் ஆடவரின் எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்ப்டடுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஓர் ஆடவரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற போலீசார், எலும்புக்கூடு கிடப்பது குறித்து தகவல் அளிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார். அந்த எலும்புக்கூடு, கால்வாயில் செல்லும் நீர்குழாயில் சிக்கிக்கிடந்தது தெரியவந்துள்ளது. தடயவியல் சோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


