Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காஸாவிற்கான மனிதாபிமான உதவித் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

காஸாவிற்கான மனிதாபிமான உதவித் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03

காஸாவிற்கான மலேசியாவின் மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள மலேசிய தன்னார்வாலர்களை இஸ்ரேல் இராணும் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உதவித் திட்டத்திற்கான வியூகம் மாற்றப்படுவதற்கான சாத்தியத்தையும் பிரதமர் கோடி காட்டியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து