Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காஸாவிற்கான மனிதாபிமான உதவித் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

காஸாவிற்கான மனிதாபிமான உதவித் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03

காஸாவிற்கான மலேசியாவின் மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள மலேசிய தன்னார்வாலர்களை இஸ்ரேல் இராணும் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உதவித் திட்டத்திற்கான வியூகம் மாற்றப்படுவதற்கான சாத்தியத்தையும் பிரதமர் கோடி காட்டியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்